ஒரு பிச்சைக்காரன்கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்துக்
கொண்டு இருந்தான்.
.
அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்
மட்டும் போட்டார்கள்.
.
போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு
சென்றான்.
.
அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து பிச்சை
எடுக்க துவங்கினான்.
.
அங்குள்ள குடிமகன்கள் பத்து
இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.
.
மேலும் ஓசியில் குவாட்டரும் கிடைத்தது !
.
போதையில் பிச்சைக்காரன் சொன்னான்
.
“தெய்வமே நீ இங்கையா இருக்கே நா
இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறன்னுல்ல
நினைச்சேன்” 😀😀😀